எதிர்பார்ப்பதை விட்டு விட்டால் ஏமாற்றமே இருக்காது. மகிழ்ச்சி இன்மைக்கும், முகம் சுழிப்பதற்கும் என்ன காரணம் என்றால் எதிபார்த்தலில் உண்டான ஏமாற்றம் தான். அது எப்படி வருகிறது எனில், கற்பனையாக எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கிறோம். எனக்கு இப்படி வர வேண்டும், அப்படி வர வேண்டும் என்ற கற்பனையான எதிர்பார்ப்புகள் இல்லாமல், எப்பொழுதுமே நமக்குக் கிடைக்கிறது எல்லாம் நாம் செய்ததினுடைய செயல் விளைவாகத் தான் கிடைக்கிறது.
- வேதாத்திரி மகரிஷி
well its nit tat easy to reduce expectations
ReplyDeletebut if its done then life is always happy