Sunday, May 2, 2010

My guru's poems

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை

      எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்

அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்

      அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்;

இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்

      எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்

      தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்.



- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment